ஞாயிறு, மே 22, 2016

பலவிகற்ப இன்னிசை வெண்பா !

ஊருக்குள் வந்தாலே உன்வாசம் வீசுதடி
நேருக்கு நேராக நோக்கிடவே  -  நூறுமுறை
நானும் வருகின்றேன் நாளு முனைத்தேடி
தேனுண்ணும் வண்டினைப் போல் !

கருத்துகள் இல்லை: