செவ்வாய், ஜனவரி 24, 2017

வஞ்சிப்பா !

தெருவோரமாய் இரப்போரையே
விருப்போடுநம் முகங்காணவே
பெரும்பாடுதான் படுகின்றவர்
ஒருநாள்சுமை ஒருவழிப்பட
காணும்

இரப்போ ரவரின் இன்னலைத் துடைத்து
நிரப்பம் மடைந்திட நிதமும்
இரக்கங் கொண்டே ஈவோ மவர்க்கே!

கருத்துகள் இல்லை: