செவ்வாய், பிப்ரவரி 14, 2017

இருவிகட்ப நேரிசை வெண்பா ..

ஊருக்குள் வந்தாலே உன்வாசம் வீசுதடி
நேருக்கு நேராக நோக்கிடவே - நூறுமுறை
நானும் வருகின்றேன் நாளு முனைத்தேடி
தேனுண்ணும் வண்டிணைப் போல் !

கருத்துகள் இல்லை: