புதன், மார்ச் 08, 2017

புதுக் கவிதை ..



கரைக்கு வந்த
குட்டி அலைகளை
மிதித்து விளையாடியது
குழந்தை
தாயின் கையைப் பிடித்தபடி

திரும்பிச் சென்ற
குட்டி அலைகள்
அழைத்து வந்தன
' அம்மா ' அலையை

எல்லோருமாக
கடலுக்குள்
மூழ்கி விளையாட ..

கருத்துகள் இல்லை: