சனி, மார்ச் 12, 2016

வெண்பா

கண்களில்  பூத்தது  காதலோ  காமமோ
என்விழி  நோக்கினா ளேனென - எண்ணிநான்
நெஞ்ச மினிக்க  நெருங்கினே னன்னவள்
அஞ்சியே  நின்ற  அழகு !

கருத்துகள் இல்லை: