சனி, மார்ச் 12, 2016

மருட்பா ( செவியறிவுறுஉ )

துன்பத்தி லாழ்ந்தோரைத் தூற்றாது  தொய்விலா
இன்பத்தில் வாழ்வோரே ஈவீர்  இரப்பார்க்குப்
பாழும் வறுமையிலே பாடுபடு வோர்கண்டுத்
தாழுமவர்  வாழ்வொளிரத் தாழ்திறந்  தாலிங்கு
நிலையிலா  வாழ்விலே நிலையெனத்
தலைகாக் குமேயித் தருமமுஞ் செய்கவே !

கருத்துகள் இல்லை: