செவ்வாய், மார்ச் 15, 2016

இரு விகற்ப நேரிசை வெண்பா


கன்னங்க றுத்தவள்தான் கட்டழகுக் காரியவள்
தன்னந் தனியே நின்றவளை - என்னருகே
அள்ளி யணைத்திடவா வென்றேன்பார் வந்தவளோ
எள்ளிநகை யாடினா  ளேன்

கருத்துகள் இல்லை: