புதன், ஜூன் 01, 2016

இன்னிசை வெண்பா !


மையிருட்டி  லும்உன்றன்  மாயவிழி  பேசுவதைக்
கையடங்கி நீகிடக்கக் காண்பேனே - மெய்யுருகி
ஐயமின்றி என்நெஞ்சில் ஆள்கையிலும்  நானறிவேன்
தையளுன்றன் கண்ணின்சா  டை !

கருத்துகள் இல்லை: