வியாழன், மார்ச் 17, 2016

வஞ்சிப்பா !

தெருவோரமாய் இரப்போரையே
விருப்போடு நம் 
முகங்காணவே
பெரும்பாடுதான் படுகின்றவர்
ஒருநாள்சுமை ஒருவழிப்பட

காணும்

இரப்போரவரின் இன்னலைத் துடைத்து
நிரப்பம் மடைந்திட நிதமும்
இரக்கங் கொண்டே ஈவோ மவர்க்கே !

கருத்துகள் இல்லை: