ஞாயிறு, மார்ச் 13, 2016

வஞ்சி விருத்தம்

வேண்டு மெனக்கோர் வரமென்றே
வேண்டித் தொழுதே னிறையோனைச்
சீண்டும் வினவ லதுவென்றோ
ஈண்டெ னக்குத் தரவில்லை 

கருத்துகள் இல்லை: