புதன், ஜனவரி 25, 2017

வெண்பா !

வாழ்வு சிறக்குமென்று வாழ்ந்தாலும் வயிறாற
ஏழ்மை சிரிக்கிறதே ஏளனமாய் - தாழ்வினிலே
நாளுங் கிடந்தாலும் நம்பிக் கைதருமிக்
கூழுக் குழைப்பதொன்றே குறி!

கருத்துகள் இல்லை: