வியாழன், பிப்ரவரி 02, 2017

வெண்பா ..

பொன்னும் நகையும் பொருட்டல்ல கண்ணேவுன்
புன்னகையே போதுமடி பூமியிலே - என்றவர்தான்
தன்நினை வின்றித் தவிக்கின்றா ரென்னெதிரே
என்நிலை காண்பவ ரார் ?

கருத்துகள் இல்லை: