புதன், மார்ச் 08, 2017

குறள் வெண்பா ...



( 1 )

பட்டும் படாதுதபோல் பாரா திருப்பார்க்கே
எட்டாத்தூ ரத்தே இரு !


( 2 )

இருந்தாலும் ஈயார் இரக்க மிலாதார்
மருந்துக் கெனஅழிப்பார் மாய்ந்து !


( 3 )

வீணே அலையாது வீம்பி லுறங்காமல்
ஊனுக்கே னும்நீ உழை !

கருத்துகள் இல்லை: