ASHFA ASHRAF ALI
என் மனதில் கிடந்த விதைகளை தூவியுள்ளேன்.வாருங்கள் நடந்துகொண்டே பார்க்கலாம்..
புதன், மார்ச் 08, 2017
குறள் வெண்பா ...
( 1 )
பட்டும் படாதுதபோல் பாரா திருப்பார்க்கே
எட்டாத்தூ ரத்தே இரு !
( 2 )
இருந்தாலும் ஈயார் இரக்க மிலாதார்
மருந்துக் கெனஅழிப்பார் மாய்ந்து !
( 3 )
வீணே அலையாது வீம்பி லுறங்காமல்
ஊனுக்கே னும்நீ உழை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக