புதன், ஜனவரி 15, 2014

குறும் பா !

ஆத்தாடி  அவள்மேல  ஆச
ஆளாளுக் 
கொன்றொன்று  பேச !
         கள்ளியவள்  நடந்துவந்தாள்
          கிள்ளிய  அம்மல்லிகைப்பூ
கூத்தாடி  கொண்டையிலே  மணம் வீச !


     அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: