ஞாயிறு, மார்ச் 27, 2016

ஒரு விகற்ப நேரிசை வெண்பா !


உள்ளத்தை ஈந்துனக்( கு ) ஓயா துளைச்சலடி
முள்ளாகத் தைக்கின்றாய் ! மோதுகிறாய் - உள்ளத்தில்
கள்ளத்தி லாருண்டோ காதோடு  காதாய்ச்சொல்

கள்ளக்கோ லம்வேண்டாம் கேடு  !

கருத்துகள் இல்லை: