ஞாயிறு, ஏப்ரல் 10, 2016

காப்பியக் கலித்துறை

தேடு மெதையும் தருவாளெனச் சொல்ல மாட்டேன்
நாடு மெதுவும் நலமேயெனக் கூற மாட்டேன்
வீடு வளவும் விலைக்கோவெனக் கேட்க வேண்டாம்
பாடு படவே பிறந்தானெனச் சொல்லு வீரே !

கருத்துகள் இல்லை: