ஞாயிறு, செப்டம்பர் 15, 2013
வெள்ளி, செப்டம்பர் 13, 2013
வியாழன், செப்டம்பர் 12, 2013
செவ்வாய், செப்டம்பர் 10, 2013
சனி, செப்டம்பர் 07, 2013
வெள்ளி, செப்டம்பர் 06, 2013
வியாழன், செப்டம்பர் 05, 2013
வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013
வியாழன், ஆகஸ்ட் 29, 2013
புதன், ஆகஸ்ட் 28, 2013
செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013
திங்கள், ஆகஸ்ட் 26, 2013
ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013
வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013
செவ்வாய், ஆகஸ்ட் 20, 2013
திங்கள், ஆகஸ்ட் 19, 2013
வியாழன், ஆகஸ்ட் 15, 2013
புதன், ஆகஸ்ட் 14, 2013
திங்கள், ஆகஸ்ட் 12, 2013
ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013
புதன், ஆகஸ்ட் 07, 2013
செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013
திங்கள், ஆகஸ்ட் 05, 2013
சனி, ஆகஸ்ட் 03, 2013
வியாழன், ஆகஸ்ட் 01, 2013
திங்கள், ஜூலை 29, 2013
ஞாயிறு, ஜூலை 28, 2013
சனி, ஜூலை 27, 2013
வியாழன், ஜூலை 25, 2013
செவ்வாய், ஜூலை 23, 2013
திங்கள், ஜூலை 22, 2013
வியாழன், ஜூலை 18, 2013
புதன், ஜூலை 17, 2013
சனி, ஜூலை 13, 2013
சனி, ஜூலை 06, 2013
திங்கள், ஜூலை 01, 2013
சனி, ஜூன் 22, 2013
வெள்ளி, ஜூன் 21, 2013
வெள்ளி, மே 03, 2013
நல்லதொரு தாரம் வேண்டும் !!
மனைவி வேண்டும் - தினம்
தொல்லை அற்ற வாழ்வெனக்கு
கிடைக்க வேண்டும் !
தற்பெருமை கொள்ளாத
இல்லாள் வேண்டும் - வெறும்
சொற்பெருமை தினம் பேசா
இனியாள் வேண்டும் !
மனை காக்கும் மகராசி
எனக்கு வேண்டும் - அவள்
எனை ஈன்ற பெற்றோரை
போற்ற வேண்டும் !
இல்லறத்தில் இன்புற ஓர்
இனியாள் வேண்டும் - தினம்
நல்லறங்கள் செய்பவளாய்
இருக்க வேண்டும் !
ஈகை நிறை மனம் கொண்ட
மங்கை வேண்டும் - தான்
ஈன்றெடுக்கும் குழந்தைக்கும்
நல்லதொரு தாயாய் வேண்டும் !
வாழ்வில் என்றும் என்னோடு
துணையாய் வேண்டும் - வரும்
தாழ்வில் எந்தன் கரம் கோர்க்கும்
தாரம் வேண்டும் !
நாலு குணம் கொண்டவளாய்
துணைவி வேண்டும் - தினம்
பால் பொழியும் நன்னாட்கள்
விடிய வேண்டும் !
நிறைந்து விட உள்ளத்தில்
ஒருத்தி வேண்டும் - அது
இறைவனவன் அருட்கொடையாய்
அமைய வேண்டும் !!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)