வெள்ளி, மார்ச் 18, 2016

குறும்பா !

நேத்தோடு நாலுமுறைப் பேச
ஆத்தாவே அவள்மேல்தான் ஆச

  கள்ளியவள் வருவாள் பார்
  கிள்ளிவைத்த மல்லிகைப்பூ

கூத்தாடிக் கூந்தல்மணம் வீச !

கருத்துகள் இல்லை: