ஞாயிறு, மார்ச் 13, 2016

வெண்பா

கன்னி யிளமனதில்  காலூன்றி விட்டதனால்
பின்னி யெடுக்கின்றார் பெற்றவரும் - என்னுயிரே
துள்ளித் திரிகின்றே னுன்னினைவால் என்னைநீ
அள்ளியே சென்றிடுவாய் ஆங்கு 

கருத்துகள் இல்லை: